தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
எதிக்கா - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
எதிக்கா
எதிக்கா
- 17 கவிதைகள்
தை பிறந்தால் வழி பிறக்கும்
கனத்துப் போன இதயம் !
மெல்ல இளகியது !
புத்துணர்வோடு !
காத்திருந்தோம் !
இப் புத்தாண்டின் !
வருகைக...
மேலும் படிக்க... →
முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும்
எனக்குப் பிடித்ததில்லை!
வெட்டொன்று துண்டிரண்டு!
பேச்சிலும் செயலிலும் இருந்தது!
இன்று கெஞ்சலும் அவ...
மேலும் படிக்க... →
நண்பனின் மரணம்
வலிகளை உணர்த்தியது !
நண்பனின் மரணம்!
துவண்டுபோகிறேன் நான்!
என்னைச் சுற்றியுள்ளவர்கள்!
ஏதோதோ பேசி...
மேலும் படிக்க... →
அழைப்பு
அழைப்பு!
---------------!
புனைபெயர் பலகொண்டு!
முகவரி சொல்லாமல் !
அணுகிவந்தாய்!
உனை !
ஏற்க !
ம...
மேலும் படிக்க... →
ஏய் மனிதா
தத்தித்திரிந்த பருவம் போதுமினி!
உனக்காக படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில்!
கால் தடம் பதித்து மெதுவாய் நடை...
மேலும் படிக்க... →
நிறைவேறிய காதல்?
பல வருடக்காதல்!
நிறைவேறிய அறிகுறியாய்த்!
‘திருமணச் சடங்கு’!
மேளம் முழங்கவில்லை!
நாதஸ்வரம் ஒலிக்க...
மேலும் படிக்க... →
ஜனனத்தில் தோன்றி மரணத்தில்
முடிவதுதான் வாழ்க்கை!
அதிலே காதல் ஒரு வானவில்!
எங்கோ ? எப்படியோ ?!
வெயிலும் மழையும் சந்திக்கும்போ...
மேலும் படிக்க... →
எனக்குள் நான்
எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் !
சிந்தனைகளை-மெலிதாய் !
தட்டியெழுப்பி !
என்னோடு கொஞ்சம் !
பேசமுற...
மேலும் படிக்க... →
நான் கண்ட முகங்கள்
மாவீரர் நாள்!
அஞ்சலிக்கு சென்றிருந்தேன்!
நாட்டுக்காய் மாய்ந்துபோன!
மாவீரர்கள் ஒருபுறம்!
கொடிய போ...
மேலும் படிக்க... →
நீ ?
நீ உன் காதலைத் தெரிவுக்கும்போது!
எனக்கு தெரிந்ததில்லை!
நீ எனக்குள் ஒளிந்திருந்ததை!
அன்று!
நீ பால...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
›