தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
சூர்யா கண்ணன் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
சூர்யா கண்ணன்
சூர்யா கண்ணன்
- 6 கவிதைகள்
சவரம்
வெகுநாட்கள் கழித்து!
முகச்சவரம் செய்து கொண்டபோது!
நுரையோடு முடி சேர்த்து!
சில பொய்களும் விழுந்தன...
மேலும் படிக்க... →
ஞாயிற்றுக்கிழமை
இருக்கிற பாத்திரம்!
எல்லாத்துலயும் தண்ணீர்!
புடுச்சு வெக்கிற கவலை!
அம்மாவுக்கு..,!
இரண்டு நாளுல...
மேலும் படிக்க... →
அம்மாவின் சேலை
எப்போதோ வாங்கின!
அம்மாவின் சேலை!
அக்காவுக்கு தாவணி!
தம்பிக்கு சட்டையென!
கிழித்து தைத்தது போக!
ம...
மேலும் படிக்க... →
ஒருவன்....செருப்பு
1.ஒருவன்!
மதம்?!
மொழி?!
ஜாதி?!
கட்சி?!
சங்கம்?!
ம்...?!
கமல்? ரஜினி?!
லக்ஸ்? கோல்கேட்?!
ஓல்...
மேலும் படிக்க... →
சூர்யா கண்ணன் கவிதைகள் 11-11-07
பூ!
பாடைக்கு வைத்தாலும் !
பரமனுக்கு வைத்தாலும்!
வாடத்தானே செய்யும் ...பூ!!
சாலை!
இந்த சாலைக்கு...
மேலும் படிக்க... →
கல்
எறி!!
காயோ? பழமோ?!
ஏதோவொன்று விழுமேயென்றான்!
எறிந்தேன்!
மறுபடி எறிய!
கல்லாவது விழுந்ததே!..!
-ச...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை