சூர்யா கண்ணன் - தமிழ் கவிதைகள்

சூர்யா கண்ணன் - 6 கவிதைகள்

வெகுநாட்கள் கழித்து!
முகச்சவரம் செய்து கொண்டபோது!
நுரையோடு முடி சேர்த்து!
சில பொய்களும் விழுந்தன...
மேலும் படிக்க... →
இருக்கிற பாத்திரம்!
எல்லாத்துலயும் தண்ணீர்!
புடுச்சு வெக்கிற கவலை!
அம்மாவுக்கு..,!
இரண்டு நாளுல...
மேலும் படிக்க... →
எப்போதோ வாங்கின!
அம்மாவின் சேலை!
அக்காவுக்கு தாவணி!
தம்பிக்கு சட்டையென!
கிழித்து தைத்தது போக!
ம...
மேலும் படிக்க... →
1.ஒருவன்!
மதம்?!
மொழி?!
ஜாதி?!
கட்சி?!
சங்கம்?!
ம்...?!
கமல்? ரஜினி?!
லக்ஸ்? கோல்கேட்?!
ஓல்...
மேலும் படிக்க... →
பூ!
பாடைக்கு வைத்தாலும் !
பரமனுக்கு வைத்தாலும்!
வாடத்தானே செய்யும் ...பூ!!
சாலை!
இந்த சாலைக்கு...
மேலும் படிக்க... →
எறி!!
காயோ? பழமோ?!
ஏதோவொன்று விழுமேயென்றான்!
எறிந்தேன்!
மறுபடி எறிய!
கல்லாவது விழுந்ததே!..!
-ச...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections