பசியடங்கா மனிதன் - தோழன் மபா

Photo by Marek Piwnicki on Unsplash

நீ !
நேற்றுவரை !
துள்ளித் திரிந்திருப்பாய்.!
ஓடி !
விளையாடியிருப்பாய்.!
மிட்டாய்க்காக!
முகம் மலர்ந்திருப்பாய்.!
இன்றுன்னை!
கொன்றதாரென்று!
அறிந்திருப்பாயா....?!
ரசாயனக் குண்றென்றார்!
விஷவாயுவென்றார்.!
அரசு ராணுவமென்றார்!
கிளர்ச்சியாளர் கூட்டமென்றார்!
கொன்றது!
எப்படியாயினும்!
யாராகினும் !
கொல்லப்பட்டது!
நீதானே....?!
மனிதன் தின்ற!
மழலைகளின் !
மாமிசம் !
என்றேன் !
நான்.!
இன்னும்!
பசியடங்கா !
மனிதன் -இருந்தால்!
வரலாம்!
சிரியாவுக்கு!
பசியாற...?!
!
குறிப்பு: சிரியா டாமஸ்கசில் அரசு ராணுவத்தினரால் விஷ வாயு குண்டு வீசிக் ஒன்றுமறிய மழலைகள் கொல்லப்பட்டுள்ளனர். . இத் தாக்குதலில் சுமார் 1500 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.!
அந்த குமுறலே எனது கவிதையாக வெளிவந்துள்ளது
தோழன் மபா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.