ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற்றம்
நடக்கின்ற நாள் வரும்
சுதந்திர தினம் வெறும் நாளல்ல
திருநாளை கொண்டாடுவோம்
இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்
சுதந்திர தியாகம் எல்லாம்
பாடமானது போதாது
மனபாடம் ஆக வேண்டும்
நம் நெஞ்சில் சுமப்பது வெறும் கொடியல்ல
நம் தேசிய கொடியும் தொப்புள் கோடி பந்தமடா
இந்தியன் என்ற பெருமை எல்லோருக்கும்
சொந்தமடா

ருத்ரன்