சிறப்பு தரிசணம் - ராசை நேத்திரன்

Photo by Jr Korpa on Unsplash

நீ என்னை தீண்டும் போதும்!
நான் உன்னை தீண்டும் போதும்!
சுடப்படுவது நான் மட்டும் தான்!
கோயிலுக்குள் இன்று!
சிறப்பு தரிசணமாம்!
வெளியில் பேசி கொண்டார்கள்!
அப்புறம் தான் தெரிந்தது!
நீ இன்று கோவிலுக்கு!
வரும் நாளாம்!
பூக்கள் இடம் தேன் படைத்தான்!
ஆண்டவன் இல்லை என்றால்!
அனைத்து தேனீக்களும் உன்னையே!
சுற்றி கொண்டு இருக்கும்!
எதிர் வீட்டு ஜன்னலில்!
நீ இருப்பதால்!
சூரியன் மேற்கு!
பக்கம் சுடுவதில்லையாம்!
நீ உறங்கிய பின் உலகம்!
அமைதியாகி விடுகிறது!
தேவதை தூங்கு அழகை!
நட்சத்திரம் அனைத்து!
கண் சிமிட்டாமல்!
காண தொடங்குகிறது.!
என் சட்டை பையின் சில்லறை!
காசுகள் என்னை திட்டுகின்றன!
நீ சில்லறைக்காய் ஏங்கும்!
பேருந்து பயணத்தில்
ராசை நேத்திரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.