நட்பு - பரம்பை கோபி, தமிழ்நாடு

நட்பு - Tamil Poem (தமிழ் கவிதை) by பரம்பை கோபி,  தமிழ்நாடு

Photo by engin akyurt on Unsplash

அன்பே!!
நான், நம் நட்பே!
புனிதம் என நினைத்தேன்!
அதை புனித மற்றது!
என எண்ணிவிட்டாய்!!
நான்!
ஒவ்வொரு நாளும் பாசத்தை!
மிகுதி படுத்தினேன் - நீயோ!
அந்த பாசத்தை!
குறைத்துக் கொண்டாய் - ஆனால்!
நீ என் மேல்!
உண்மையான அன்பு!
வைத்து உள்ளாயா..... என்று!
தெரியவில்லை - ஆனால்!
நான் வைத்த அன்பு!
உண்மை அது நிரந்தரமானது!
அன்பே!!
ஒன்று மட்டும் உண்மை!
நீ என்னை நெருங்கி வந்தாலும்!
விலகிச் சென்றாலும்!
பாதிப்பு தன்னுடையது தான்!
அன்பே!!
ஏன் என்றால்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.