உனக்கான நான் - மைவிழி

Photo by Jr Korpa on Unsplash

ஆரியனைப் போல் இதழ் சிரிக்க ,
மல்லிகை செண்டாய் பெண் இருக்க
பூத்தொடுத்து சென்றாய் ஒரு பார்வையில்......
சுடரிபோல் எரியும் இவள் ஸ்வாசக்காற்றில் மறந்தாய் இஞ்ஞாலத்தை !!!
விலகிட நேர்ந்தால் வெறுமையே இவன் வாழ்வில்
வெண்பனியும் காரிருளாய்- சுடரியும் தொடரான அம்புலியாய்
தோன்றுதடி உன் அருகில்!!!!
மாயாவினை செய்தாய் என்னிடத்தில் தொலைத்தேனே என்னை உன்னிடத்தில்
மனமற்ற மந்தாரையில் நறுமணம் அளித்தாய்
இளமையில் மனம்- துள்ள முதுமையில் குணம் அள்ள!!!
புரிதல் நம்மை காக்க்குமே: என்றென்றும் உனக்கானா "நான்"
மைவிழி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.