வெடிக்குதங்கே தமிழ் ஈழம்..!
துடிக்கவில்லையா உன்!
நெஞ்சம்..!
தமிழை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்!
இது பாவேந்தன் கூற்று..!
தமிழை எதிர்தவனை தரணியே தடுத்தாலும் விடேன்.. இதை!
ராஜபக்சேவிற்கு காட்டு..!
கொதித்தெழுடா மறத் தமிழா..!
வெறி உறைந்த விரி!
மார்பு..!
அனல் தெறிக்கும் கனல் கண்கள்..!
கூர் கொண்ட வாளேந்தி புறப்படடா கொழும்பு!
நோக்கி..!
முழங்கட்டும் வெடிச் சத்தம்..!
தொடங்கட்டும் ஒரு தர்ம யுத்தம்..!
சிங்களனின் சிரம் தீர்த்து..!
உதிரத்தால் சமுத்திரம் நிறைப்போம்

சிவகுமார்