மறக்க முடியவில்லை - சீலன் நவமணி

Photo by Jan Huber on Unsplash

பத்து வருடம் ஆகியும் பாழாய் போன!
காதலின் பழைய நினைவுகளை!
அன்று நீ சொன்ன காதல்!
எனக்கு தெயரியவில்லை!
இன்று என் நெஞ்சம் சொல்லும்!
காதல் உனக்கு புரியவில்லை!
அன்று நீ காதல் என்றாய் உன் உணர்வை!
இன்று என் உணர்வை நீ!
காமம் என்கிறாய்.!
நியாயம் தான்,!
பலமுறை ஈமெயில் செய்தோம்!
சிலமுறை போனில் பேசினோம்!
ஆனால்!
ஒருமுறை தானே சந்தித்தோம்!
நீ மட்டும் இதை வாசித்தால்!
என்னை ஒரு முறை மட்டும்!
பேச விடு!
கொட்டி விடுகிறேன்!
என் ஆதங்கத்தை!
குற்ற உணர்வை!
ஏன் காதலை கூட!
நீ அதை குப்பையில் போட்டாலும் போடு!
அதில் தப்பே இல்லை!
நீயோ இன்று பூமியோடு!
நான் இன்று தண்ணீரோடு!
இதை புரிந்து கொண்டால் போன் போடு. !
-சீலன் நவமணி
சீலன் நவமணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.