ரசிகன்!, பாண்டிச்சேரி - தமிழ் கவிதைகள்

ரசிகன்!, பாண்டிச்சேரி - 11 கவிதைகள்

சொல்ல வந்ததை!
முதலில் சொல்லிவிடுவதாக கூறி!
மௌனம் பேச தொடங்குகிறாள்!!
முன் பொழுதும்!
முன்பெப்பொழு...
மேலும் படிக்க... →
உங்கள்!
எவரையும் போல் நானில்லை!!
ஒரு நட்பு மட்டுமல்ல...!
ஒரு காதலையும் தோற்றவன்..!
என்னையும் தான...
மேலும் படிக்க... →
இருட்டணைத்த மொட்டைமாடியில் !
முதலில்!
ஒரு வால் கொண்ட விண்மீன் தான்!
போரிட எத்தனித்திருந்தது!!
மி...
மேலும் படிக்க... →
நடந்து முடிந்தவற்றை!
பேசிக்கொண்டிருந்தது!
ஒரு அகால டைரி!!
பக்கம் பக்கமாய்!
பேனா மையின் ரேகைகள்!...
மேலும் படிக்க... →
வெறுமன !
பூக்கள் மட்டுமே !
நிறைந்திருக்கும் காடு...!
செங்குத்தான!
ஒரு மர இடுக்கில்!
வேட்டையாட க...
மேலும் படிக்க... →
தேனூறும் சிறுப்பூவில்!
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல!
யாருமில்லா தனிமையிலும்!
வலுக்கட்டாயமாய் திணிக்...
மேலும் படிக்க... →
மனித வர்க்கத்தின்!
மாமிச மனதை!
கலவரப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்!
மூலையில் ஒரு காதலும்!
முடுக்...
மேலும் படிக்க... →
ஒரு!
வெளிர்நீல மைதானத்தின் கீழ்!
பனிக்குவியல்களை உரிமை கோர!
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!!
க...
மேலும் படிக்க... →
எல்லாமும் !
முடிந்து போயிருக்கும் இந்நேரம்!!
என்னில் கொஞ்சியதைப்போலவே!
வாழ்வை தொடங்கியிருக்கக்கூட...
மேலும் படிக்க... →
அது!
அவளாய் தான் இருக்கக்கூடும்!!
ஆழ் நித்திரையில்!
மெல்லிய இழைக்காற்று!
கவிதை பேசுவதும்,!
நின...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections