ப. மதியழகன் - தமிழ் கவிதைகள்

ப. மதியழகன் - 10 கவிதைகள்

எங்கெங்கு தேடிடினும்!
பாவை, உன் போல வருமோ!
திக்கெற்று அலைகையில்!
நிழல் கொஞ்சம் தருமோ?!
வாடி நின்...
மேலும் படிக்க... →
சொற்கள் தீயை கக்கின!
அதைப் படித்தவர்கள் உள்ளம்!
விம்மி அடங்கின!
கலைத்தாயின் மகுடத்தில் வைரக்கல்லா...
மேலும் படிக்க... →
வானமே
இரவுக்கு விடை கொடுத்து
பகலுக்கு குடை பிடிக்கும்
மேகமே
இரவின் எச்சிலாக
மரங்களில...
மேலும் படிக்க... →
வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது ப...
மேலும் படிக்க... →
எனக்கான அழைப்பு வந்துவிட்டது
கையூட்டு கொடுத்து காரியம்
சாதிக்க முடியாது அங்கே
நாட்கள் நத்த...
மேலும் படிக்க... →
விடைபெறும் நேரம் வரும்வரை!
உன் பிரிவைப் பற்றி!
நினைக்கவே இல்லை!
ஏகாந்தமாய் வாழ்ந்தவனின்!
வயிறு ப...
மேலும் படிக்க... →
சிதைக்கப்பட்ட உடலிலிருந்து!
வெளியேறும் துர்நாற்றம்!
கதவின் துவாரத்தின் வழியே!
வெளியே செல்கிறது!...
மேலும் படிக்க... →
உன் கவனத்தை!
ஈர்ப்பதிலேயே குறியாயிருந்தேன்!
என் பார்வைகளை!
நீ ஏனோ புறக்கணித்தாய்!
உன்னிடம் எப்பட...
மேலும் படிக்க... →
நித்தமும் இதனை!
சரியாகச் செய்கிறேன்!
கண்ணாடிப் பார்ப்பதை!
காலணிகளை அணிவதை!
சில்லரைகளைப் பொறுக்கு...
மேலும் படிக்க... →
உன் சங்கேத வார்த்தைக்கு!
அர்த்தமென்ன என்பதை!
இப்போது தான் தெரிந்து கொண்டேன்!
வாழ்க்கையைவிட கொடூர...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections