தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
ப. மதியழகன் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
ப. மதியழகன்
ப. மதியழகன்
- 10 கவிதைகள்
தெய்வத் தாரகை
எங்கெங்கு தேடிடினும்!
பாவை, உன் போல வருமோ!
திக்கெற்று அலைகையில்!
நிழல் கொஞ்சம் தருமோ?!
வாடி நின்...
மேலும் படிக்க... →
திக்கெட்டும் ஒலிக்கட்டும் தேமதுரத் தமிழோசை !
சொற்கள் தீயை கக்கின!
அதைப் படித்தவர்கள் உள்ளம்!
விம்மி அடங்கின!
கலைத்தாயின் மகுடத்தில் வைரக்கல்லா...
மேலும் படிக்க... →
வானம்
வானமே
இரவுக்கு விடை கொடுத்து
பகலுக்கு குடை பிடிக்கும்
மேகமே
இரவின் எச்சிலாக
மரங்களில...
மேலும் படிக்க... →
வட்டத்துக்குள் வாழ்க்கை
வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது ப...
மேலும் படிக்க... →
மரண ஒத்திகை
எனக்கான அழைப்பு வந்துவிட்டது
கையூட்டு கொடுத்து காரியம்
சாதிக்க முடியாது அங்கே
நாட்கள் நத்த...
மேலும் படிக்க... →
விருப்பமின்றியே வந்து ஒட்டிக் கொள்கிறது நிழல்!
விடைபெறும் நேரம் வரும்வரை!
உன் பிரிவைப் பற்றி!
நினைக்கவே இல்லை!
ஏகாந்தமாய் வாழ்ந்தவனின்!
வயிறு ப...
மேலும் படிக்க... →
ரத்ததின் ருசி
சிதைக்கப்பட்ட உடலிலிருந்து!
வெளியேறும் துர்நாற்றம்!
கதவின் துவாரத்தின் வழியே!
வெளியே செல்கிறது!...
மேலும் படிக்க... →
இறுதி சந்திப்பு!
உன் கவனத்தை!
ஈர்ப்பதிலேயே குறியாயிருந்தேன்!
என் பார்வைகளை!
நீ ஏனோ புறக்கணித்தாய்!
உன்னிடம் எப்பட...
மேலும் படிக்க... →
நம்பிக்கையில்லா தீர்மானம்
நித்தமும் இதனை!
சரியாகச் செய்கிறேன்!
கண்ணாடிப் பார்ப்பதை!
காலணிகளை அணிவதை!
சில்லரைகளைப் பொறுக்கு...
மேலும் படிக்க... →
சங்கேத வார்த்தை
உன் சங்கேத வார்த்தைக்கு!
அர்த்தமென்ன என்பதை!
இப்போது தான் தெரிந்து கொண்டேன்!
வாழ்க்கையைவிட கொடூர...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை