தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
முருகடியான் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
முருகடியான்
முருகடியான்
- 12 கவிதைகள்
கவிதை
குரங்கென ஒருபொருள் குறிக்கிறது!
குலத்தமிழ்ப் பாட்டென விரிகிறது!
திறந்தருங் கதையது விளைக்கிறது!
தி...
மேலும் படிக்க... →
கவிதை பிறக்கும்
பாம்படித்தால் பாவமில்லை!!
பசுவடித்தல் பண்புமில்லை!!
காம்பறுக்க அஞ்சிடுவான்!
கனிசுவைக்கப் போவதில்ல...
மேலும் படிக்க... →
அதிகம்
நாத்திகனாய் இருந்ததனால்!
நானிழந்தத் தமிழதிகம்!!
நாத்திகனாய் இருந்ததனால்!
நானறிந்த அறிவதிகம்!!
நா...
மேலும் படிக்க... →
மண்ணே கேள்
மண்ணே கேள்!!
-----------------------!
ஆழி யாற்றைக் கட்டிக் கொண்ட!
அழகு மண்ணம்மா! -உன்!
அடிவ யிற...
மேலும் படிக்க... →
பறவைகளே
பட்டுச் சிறகை விரிக்கின்றீர்!
பவள அலகால் கொறிக்கின்றீர்!
எட்டுத் திசையும் பறக்கின்றீர்!
இன்னிசைத்...
மேலும் படிக்க... →
தேசிய திருவிழா
மான்பிடித் தேயிரை யாக்கிட ஓடிய!
மாவரி மாநிலத்தை... -கடல்!
மீன்பிடிப் பார்சிலர் மேவிய குடில்களும்!...
மேலும் படிக்க... →
குழப்பம்
எங்கே மாந்தன்!
துயருற் றாலும்!
என்மனம் துடிப்பதுமேன்?!
அங்கே அவரவர்!
உறவென மாறி!
விழிநீர் வடிப்...
மேலும் படிக்க... →
குயில் அண்ணன்
வேரை மறந்த!
விழுதுக லாகி!
வீணே கழிக்கின்றார் நாளை! -சில!
விளைச்சல் சுண்ணாம்புச் சூளை! -தமிழ்த்!...
மேலும் படிக்க... →
வேண்டுகோள்
அக்கினிக் குஞ்சுதான் !
என்றிருக்காதே!
அடர்கா டழிக்கும் !
மறக்காதே!!
!
எக்கனி பறிக்கலாம் !
என்ற...
மேலும் படிக்க... →
குறளை பேசாதீர்
கேட்டு வாங்கியும் போட்டு வாங்கியும்!
கீழைமை பேசுதல் முறைதானா?!
காட்டு மன்பினில் கயைப் பூசுதல்!
கண...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
›