கா.ந.கல்யாணசுந்தரம் - தமிழ் கவிதைகள்

கா.ந.கல்யாணசுந்தரம் - 10 கவிதைகள்

 
விரல் உனது நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்ப...
மேலும் படிக்க... →
ஒளிதரும் மெழுகின் உன்னதமே - எங்கள்
பாச உணர்வின் உறைவிடமே!
அறுசுவை உணவின் பிறப்பிடமே-நல்ல
தாய்மையி...
மேலும் படிக்க... →
 
பிறந்தது, வளர்ந்தது
வாழ்ந்தது....என்று
நம் வாழ்க்கை எப்போதுமே
யதார்த்தமாய் இருந்தாலும்......
மேலும் படிக்க... →
இதயத்தை ஒருமுறை
கேட்டுக்கொள்கிறான்.
வெடித்துவிடாமல்
வாழவேண்டுமென்று...
பாசம் நேசமெல்லாம்
பங்குப...
மேலும் படிக்க... →
 

 
டிசம்பர் இருபத்து ஒன்று 2012
உலகம் அழியும் நாள்....
இது மாயன் நாட்காட்டியின் எல்லை!
கடல்...
மேலும் படிக்க... →
மனிதப் பிறவியின் பயனிதுவென
இப்போதுதான் புரிந்தது...
அவளது புன்னகையில்
பிறப்பெடுக்கும் அங்கீகாரங்க...
மேலும் படிக்க... →
உணர்வுகள் மனித உடலின்
இரசாயனக் கலவை என்பதை
யாவரும் அறிந்ததே!
மனித இதயத்தின் இயக்கங்களை
மன அழுத்த...
மேலும் படிக்க... →
மழை பெய்து
ஈரமான மணல்...
போன வருடம்
கார்த்திகை தீபத்திற்கு
வாங்கிய அகல்களை
தேடிப் பிடித்தான்......
மேலும் படிக்க... →
நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மி...
மேலும் படிக்க... →
அன்னையின் தபோவனத்தில்.. ஒலிச்சிகிட்டே இருக்கு.....!
01.!
அன்னையின் தபோவனத்தில்!
-----------------...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections