செ.உதய குமார் - தமிழ் கவிதைகள்

செ.உதய குமார் - 3 கவிதைகள்

நாளை நன்றன்று
இன்றே நன்று
என இன்றே
ஓடு !

பொழுதுகள் ஓடலாம்
ஆனால்
பொழுதுபோக்கிற்காக
ஓடாதே !...
மேலும் படிக்க... →
நிச்சயித்திடாத காலத்தைவிட
நிச்சயித்த காலத்தில் தான்
மிகவும் பயமாக உள்ளது
பொறுப்புகள்
மேலும் படிக்க... →
வானில் பெருமழை
ஒன்று கண்டேன் !
அன்று வானில்
வெண்ணிற மேகம்,
கருத்திருந்ததையும் கண்டேன் !
இயற்கை...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections