உறவுகட்கு உயிரெழுத்தாய் !
எத்தனையோ சொந்தங்கள் !
வேதனையில் விரக்தியில் !
விழி சொல்லும் கவிதைகளில் !
நான் மட்டும் நடுவிலே !
நாதியற்ற அனாதையாய்! !
நின்றிருந்த வேளை தன்னில் !
இருளகற்றும் ஒளியைப்போல !
வந்தனரே சூரியக் குழந்தைகள் !
ஏற்றினார் எம் வாழ்வின் சுடரதனை !
இனியெல்லாம் ஒளிமயமே................ !
!
-பத்மநாதன் உதிஸ்ரா !
****** !
அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்

பத்மநாதன் உதிஸ்ரா