இரவு மழை - சரோஷா

இரவு மழை - Tamil Poem (தமிழ் கவிதை) by சரோஷா

Photo by engin akyurt on Unsplash

அத்தனை பாதச்சுவடுகளையும்!
தாண்டி, பளிச்செனத்தெரியும்!
குழந்தையின் பாதச்சுவடுகளைப்!
பார்த்து ரசிக்கச்செய்ததற்காக!
நேற்றுப்பெய்த இரவு மழையே!
உனக்கு நன்றி !!
உனக்கான கண்ணாடி!
உனக்கான கண்ணாடியில்!
கல்லெறிந்தாய்!
உடைந்த ஒவ்வொரு துண்டும்!
உன்முகம் காட்டும் !
என்பதை மறந்து!!
சிவப்பதிகாரம்!
எத்தனை பொற்கொல்லர் !
உயிர்கள் !
ஒற்றைச்சிலம்பிற்கு!!
!
-சரோஷா
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.