புகழேந்தி - தமிழ் கவிதைகள்

புகழேந்தி - 5 கவிதைகள்

கண்ணீர்த்துளியின் ஈரத்தில்
நமுத்து போனது தீக்குச்சி
மேலும் படிக்க... →
மெல்ல நெருங்கினாள்
விரலை வருடினாள்
வெட்கத்தில் சிணுங்கினாள்
தீர்ந்தது - ஒரு வேளை பசி
மேலும் படிக்க... →
மனிதா!
இரக்கப்படாதே
சுயநலவாதியாய் இரு
நம் கண்களை
மண்ணுக்கும் காற்றுக்கும்
பறவைக்கும் பூச்சிக்கு...
மேலும் படிக்க... →
தெரு விளக்கிற்கும்
உன் மேல் ஆசையடி
உன்னை கண்டதும்
விளக்கனைத்தது - தன்னை
தவிர யாரும் -உன்னை
பார்...
மேலும் படிக்க... →
சுத்திச் சுத்தி தேடி பாத்தேன்
எங்கேயும் கிடைக்கலையே
பல இரவுகள தொலைச்சு அலைஞ்சு பாத்தேன்
அப்போதும்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections