ஞானக்கூத்தன் - தமிழ் கவிதைகள்

ஞானக்கூத்தன் - 4 கவிதைகள்

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையர...
மேலும் படிக்க... →
உள்ளும் புறமும்
ஒருங்கே தெரிய
ஒன்றிருப்பது அழகுதான்.
மற்றவை யெல்லாம்
உள்ளும் புறமும்
தனியே தெரி...
மேலும் படிக்க... →
 பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்...
மேலும் படிக்க... →
 காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பாப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவிள் இரண்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections