கல்முனையான் - தமிழ் கவிதைகள்

கல்முனையான் - 16 கவிதைகள்

எனது இதயத்தின் இடுக்குகளிலே
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்
கவன...
மேலும் படிக்க... →
மனித மூளை...

மரணித்துப்போன மனிதாபிமானத்தின்
மூத்த பிள்ளைதான் மூளை
இப்போது யாருமற்ற அநாதையாக...
மேலும் படிக்க... →
 
காதல் என்றால் என்ன?
நேற்று என் மனது என்னிடம் கேட்ட கேள்வி இது.....

நான் சொன்ன பதில்

வெ...
மேலும் படிக்க... →
நேத்து பொரிச்ச சூடை மீனை சோத்துக்குள் புதைத்து
ஏக்கத்துடன் அண்ணார்ந்தேன் எங்க வீட்டுக் கூரையினை...
மேலும் படிக்க... →
 
பூரண நிலவினிலே! என் வீட்டுத் தோட்டத்தின்
எலுமிச்சை செடிகளுக்கும், எலி-மிச்சம் வைத்த வற்றாளை
க...
மேலும் படிக்க... →
காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று...
மேலும் படிக்க... →
மனிதனின் சோதனையின் உச்சக்கட்டம்
அவனுள் தோன்றும் வேதனை.
அவனையறியாமலே அவனுள்ளே
ஆட்கொள்ளப்படும் வ...
மேலும் படிக்க... →
அதிகாலையின் அலைகளுக்குள் சேவலின் சினுங்கல்!
சுட்டெரிக்கும் சூரியனின் தத்தளிக்கும் தங்கச் சாறல்கள்!...
மேலும் படிக்க... →
காய்ந்துபோன பருத்திப் பஞ்சுகளின் நாளாந்த!
பொதுக் கூட்டம் எந்தன் தலையணைக்குள்!
அதற்கு மட்டும்தான் த...
மேலும் படிக்க... →
01.!
சீதனம்!
--------------!
ஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன!
பெண்ணுக்கு பரம எதிரியாய் பல...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections