- விவரங்கள்
-
பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
-
வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 நவம்பர் 2011 18:00
-
எழுத்தாளர்: நம்பி குட்டுவனார்
-
படிப்புகள்: 1394
குறுந்தொகை:நெய்தல் - தோழி கூற்று
முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.
-நம்பி குட்டுவனார்.