அம்ம வாழி தோழி யாவதும்
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 18 டிசம்பர் 2010 18:00
- எழுத்தாளர்: மதுரை மருதன் இளநாகனார்
- படிப்புகள்: 1398
குறுந்தொகை : பாலை - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய வாகிய தடமென் தோளே.
- மதுரை மருதன் இளநாகனார்.
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய வாகிய தடமென் தோளே.
- மதுரை மருதன் இளநாகனார்.