உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 19 மே 2012 19:00
- எழுத்தாளர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ
- படிப்புகள்: 2194
பாலை - தோழி கூற்று
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.
-பாலைபாடிய பெருங்கடுங்கோ