முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
- விவரங்கள்
- பிரிவு: பழந்தமிழ் கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 26 நவம்பர் 2011 18:00
- எழுத்தாளர்: நம்பி குட்டுவனார்
- படிப்புகள்: 1395
குறுந்தொகை:நெய்தல் - தோழி கூற்று

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.
-நம்பி குட்டுவனார்.